திருச்சி- மத்திய அரசை கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்

 

திருச்சி- மத்திய அரசை கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்

திருச்சி

மத்திய அரசின் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய

திருச்சி- மத்திய அரசை கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்

அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.