டிக் டாக் திவ்யாவை அடித்து காலில் விழ வைத்த திருநங்கைகள்!

 

டிக் டாக் திவ்யாவை அடித்து காலில் விழ வைத்த திருநங்கைகள்!

திருநங்களைகளை பற்றி தவறாக பேசிய டிக் டாக் திவ்யா திருநங்கைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

டிக் டாக் திவ்யாவை அடித்து காலில் விழ வைத்த திருநங்கைகள்!

தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளத்தை சேர்ந்தவர் டிக் டாக் திவ்யா. தனது காதலன் கார்த்தியை தேடி அலைந்த திவ்யா ஐ லவ் யூ கார்த்தி மாமா என்ற ஒற்றை வார்த்தையில் பிரபலமானவர். டிக் டாக் செய்யும் பலரும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில், பங்கேற்ற அவர் தான் எம்ஏ., எம்.பில் படித்து முடித்து பணிபுரிந்து வருவதாக கூறினார். தன்னை குறித்த அவதூறு பேசி வருவதாக குற்றம்சாட்டிய அவர், தொடர்ந்து பல குறும்படங்களில் நடித்து வருவதாகவும் கூறினார்.

டிக் டாக் திவ்யாவை அடித்து காலில் விழ வைத்த திருநங்கைகள்!

சமீபத்தில் திருநங்கைகளை பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கிய திவ்யாவை திருநங்கைகள் அவரது வீடு தேடி சென்று வெளுத்து வாங்கியுள்ளனர்.திவ்யா வீட்டிற்கு சென்ற நூற்றுக்கணக்கான திருநங்கைகள் , திவ்யாவை வீட்டிலிருந்து இழுத்து வந்து அடித்து உதைத்தனர். அத்துடன் அவர்கள் திவ்யாவை காலில் விழ வைத்துள்ளனர். இனி தான் திருநங்கைகள் குறித்து எதுவும் பேச மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்; அந்த வீடியோவை ஷேர் செய்து என்னை மாட்டி விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.