வாணியம்பாடி பகுதியில் மழை நீர் தேக்கத்தால் போக்குவரத்து முடக்கம்… நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

 

வாணியம்பாடி பகுதியில் மழை நீர் தேக்கத்தால் போக்குவரத்து முடக்கம்… நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

திருப்பத்தூர் – வாணியம்பாடி

வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையல் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இன்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. நியூடவுன் பகுதியில், நகராட்சி அலுவலகம் எதிரே மற்றும் மேம்பாலம் அருகே வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியது.

வாணியம்பாடி பகுதியில் மழை நீர் தேக்கத்தால் போக்குவரத்து முடக்கம்… நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!


வாணியம்பாடி நகரில் முக்கிய சாலை சந்திப்பான இந்த இடத்தில், மழை நீர் தேங்கியதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்து. நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணியம்பாடி பகுதியில் மழை நீர் தேக்கத்தால் போக்குவரத்து முடக்கம்… நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!