டிஎன்பிஎஸ்சி குரூப்-2 நேர்முக தேர்வு ஒத்திவைப்பு!

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 நேர்முக தேர்வு ஒத்திவைப்பு!

நாளை மறுநாள் நடைபெற இருந்த டிஎன்பிஎஸசி குரூப்-2 நேர்முக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பினை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 நேர்முக தேர்வு ஒத்திவைப்பு!

புயலால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் அரசு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் டிஎன்பிசி குரூப்- 2க்கான மூன்றாவது கட்ட நேர்முகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், இத்தேர்வினை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய உயர்கல்வி ஆணையமான யுஜிசி தமிழகத்தில் நெட் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.