திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

 

திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

திருவள்ளூர் அருகே,
போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து, அந்த பெண்ணின் கணவன் கொலை செய்தது அம்பலம்.

திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

காக்களூரில் நேகா என்ற ஸ்டுடியோ நடத்தி வந்தவர் தினேஷ். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த 23-ந் தேதி பிற்பகல் 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து தினேஷை சரமாரியாக கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையை தொடர்ந்தனர். விசாரணையில் தினேஷின் மனைவி அனிதா அளித்த தகவலின் பேரில் தீவிர விசாரணையில் ஈடுப்டடனர். விசாரணையி்ல் சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது மனைவி கோட்டீஸ்வரியுடன் ஸ்டூடியோ அமைந்துள்ள காக்களூர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது


அப்போது தினேஷ்-க்கும் கோட்டீஸ்வரிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரகாஷ் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகும் கள்ளத்தொடர்பு நீடித்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மனைவியை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளார். தற்போது கோட்டீஸ்வரி சிகிச்சையில் இருக்கும் நிலையில் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் 3 மாதம் இருந்த பிரகாஷ் கடந்த 1-ம் தேதி ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

திருவள்ளூர்- போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

இதனையடுத்து கடந்த 23-ந் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய் துள்ளார் என தெரியவந்தது.

இதையடுத்து பிரகா ஷை கைது செய்த போலீார், விசாரணை நடத்தியதில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா, 27, எண்ணூர் மகேஷ் 25, எர்ணாவூர் கார்த்திக் 25 கத்திவாக்கம் சுனாமி குடியிருப்பு ராஜி 25 ராயபுரம் அப்துல்அஜீஸ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.