தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் ஆட்சியர் ஆய்வு

 

தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை
மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, செயற்பொறியாளர் தில்லைகரசி, பொன்னேரி வருவாய் கோட்டாடாசியர் செல்வம் உள்ளிட்ட அதிகரிகள் உடனிருந்தனர்,