திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. சென்னையில் உயிரிழப்பு!

 

திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. சென்னையில் உயிரிழப்பு!

கடந்த 14ம் தேதி இரவு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி துர்கா பிரசாத் ராவ் (63) காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கொரானா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. சென்னையில் உயிரிழப்பு!

இந்நிலையில் எம்பி துர்கா பிரசாத் ராவ் இன்று 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இறந்தவரின் உடல் அப்பல்லோ மருத்துவ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.