திருப்பத்தூர்- சிப்காட் அமைக்க இடம் தேர்வு-நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கே. சி. வீரமணி

 

திருப்பத்தூர்- சிப்காட் அமைக்க இடம் தேர்வு-நேரில் ஆய்வு செய்த  அமைச்சர் கே. சி. வீரமணி

திருப்பத்தூர்-நாட்றம்பள்ளி

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை அமைச்சர் கே.சி. வீரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்- சிப்காட் அமைக்க இடம் தேர்வு-நேரில் ஆய்வு செய்த  அமைச்சர் கே. சி. வீரமணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் , புதிதாக சிப்காட் தொழில்பேட்டை அமைக்க உள்ளதாக அரசு அறிவித்தது. அதன்படி, நாட்றம்பள்ளி வட்டம், மல்லகுண்டா கிராமத்தில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது.

இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள
இட த்தை வெளிநாட்டு நிறுவன பிரதிநிதிகளுடன் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை கே.சி.வீரமணி நேரில் பார்வையிட்டார்.

திருப்பத்தூர்- சிப்காட் அமைக்க இடம் தேர்வு-நேரில் ஆய்வு செய்த  அமைச்சர் கே. சி. வீரமணி


அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
இங்கு அமைய உள்ள தொழிற்பேட்டை மூலம் சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர். கே சி. வீரமணி தெரிவித்தார்.

– பழனி.