“ஐயோ! பொம்பளைங்க கைய பிடிச்சி இழுக்கிறானுங்களே..” -பர்த் டே பார்ட்டியில் புகுந்த ரவுடிகள்

 

“ஐயோ! பொம்பளைங்க கைய பிடிச்சி இழுக்கிறானுங்களே..” -பர்த் டே பார்ட்டியில் புகுந்த ரவுடிகள்


ஒரு இளம் பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் புகுந்து பெண்களிடம் கலாட்டா செய்த சில ரவுடிகளை போலீசார் கைது செய்தார்கள் .

“ஐயோ! பொம்பளைங்க கைய பிடிச்சி இழுக்கிறானுங்களே..” -பர்த் டே பார்ட்டியில் புகுந்த ரவுடிகள்


கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெண்டூர்வெல்லில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு இளம் பெண்ணுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது .அந்த பர்த் டே பார்ட்டிக்கு அவரின் அலுவலக்தில் வேலை பார்க்கும் பலரும்,அவரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள் .அங்கு நடந்த அந்த விழாவில் பல இளம் பெண்களும் ஆண்களும் பாட்டு பாடியும் நடனமாடியும் உற்சாகமாக இருந்தபோது அங்கு திடீரென ஒரு கார் வந்து நின்றது .அப்போது அந்த காரிலிருந்து பல வாலிபர்கள் திபுதிபுவென கத்தி மற்றும் அருவாளோடு உள்ளே வந்தார்கள்.
அந்த ஹோட்டலின் உள்ளே வந்த அந்த நபர்கள் அங்கு பிறந்த நாள் விழாவை கொண்டாடி கொண்டிருந்தவர்களை தாங்கள் கொண்டு வந்திருந்த அருவாள் மற்றும் கத்தி கொண்டு கடுமையாக தாக்கினார்கள் .குறிப்பாக அங்கிருந்த இளம் பெண்களை பாலியல் கொடுமை செய்தார்கள் ,இந்த பாலியல் கொடுமையிலிருந்து தப்பிக்க அங்கிருந்த பெண்கள் போலீசாரை அழைத்தார்கள் .மேலும் பலருக்கு கடுமையான காயமும் எற்பட்டது .
பின்னர் தகவலறிந்த போலீசார் அந்த ஹோட்டலுக்குள் விரைந்து வந்து அங்கு கலவரத்தில் ஈடுபட்ட
த்ரிஷூல் சாலியன் (19), சந்தோஷ் பூஜரி (19), டயானிஷ் அரன் டி க்ரூஸ் (18)ஆகியோரை கைது செய்தார்கள் .பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“ஐயோ! பொம்பளைங்க கைய பிடிச்சி இழுக்கிறானுங்களே..” -பர்த் டே பார்ட்டியில் புகுந்த ரவுடிகள்