“ஆத்துக்காரர் அந்த வேலைக்கு லாயக்கில்லை”-கள்ள காதல் தகராறில் நடந்த மூன்று கொலைகள்

 

“ஆத்துக்காரர் அந்த வேலைக்கு லாயக்கில்லை”-கள்ள காதல் தகராறில் நடந்த மூன்று கொலைகள்

ஒரு பெண்ணின் கள்ளகாதல் தகராறில் நான்கு உயிர்கள் பறி போன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது

“ஆத்துக்காரர் அந்த வேலைக்கு லாயக்கில்லை”-கள்ள காதல் தகராறில் நடந்த மூன்று கொலைகள்

ஜார்க்கண்டின் கும்லாவில் உள்ள டெங்கார்டி கிராமத்தில் வசிக்கும் நீலம் குஜூரும் ,அவரது கணவர் மரியானஸ் குஜூரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் .இந்நிலையில் அவரின் மனைவி நீலம் குஜுருக்கு சுதீப் டண்டுங் என்பவரோடு கள்ள காதல் உருவானது .இதனால் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சி காணாமல் போனது .அடிக்கடி கணவன் மனைவிக்குள் சந்தேகமும் சண்டையும் உருவானது .இதனால் நீலம் தனது காதலர் மற்றும் இன்னொருவரோடு சேர்ந்து கொண்டு கணவன் மரியானஸ்ஸை கொலை செய்து விட்டார்கள் .
அவரை அவரின் கிராமத்தில் அடித்து கொன்று தூக்கில் மாட்டிவிட்டு ஓடி விட்டார்கள் .
இதை அறிந்த அந்த கிராமத்து மக்கள் தங்களின் கிராமத்தினை சேர்ந்த ஒருவரை இவரின் மனைவி கள்ளகாதலனோடு சேர்ந்து கொண்டு கொலை செய்ததை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .அதனால் கிராமத்து மக்கள் அனைவரும் செவ்வாயன்று ஒன்று சேர்ந்து கொண்டு படையாக திரண்டு அந்த பெண் நீலம் மற்றும் அவரின் கள்ள காதலன் மற்றும் இன்னொரு நபர் ஆகிய மூவரையும் கொலை செய்து பிணத்தை அங்குள்ள ஒரு இடத்தில வீசிவிட்டு சென்று விட்டார்கள் .
இந்த கள்ள காதல் தகராறில் நடந்த நான்கு கொலைகள் பற்றி கேள்விப்பட்ட போலீஸ் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“ஆத்துக்காரர் அந்த வேலைக்கு லாயக்கில்லை”-கள்ள காதல் தகராறில் நடந்த மூன்று கொலைகள்