“சட்டுன்னு வரலேன்னா நெட்ல வந்துடும்” வீடியோ எடுத்து மிரட்டியே ..தினமும் பலாத்காரம் செய்யப்பட்ட மூன்று குழந்தைகளின் தாய் …

 

“சட்டுன்னு வரலேன்னா நெட்ல வந்துடும்” வீடியோ எடுத்து மிரட்டியே ..தினமும் பலாத்காரம் செய்யப்பட்ட மூன்று குழந்தைகளின் தாய் …

காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் சாசனா பகுதியில் 30 வயதுள்ள 3 குழந்தைகளின் தாயை கடந்த இரண்டு மாதங்களாக ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது .

சாசனா பகுதியில் வசிக்கும் அந்த 30 வயது பெண் கடந்த வியாழக்கிழமையன்று அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழுதபடியே ஓடி வந்தார் .போலிசார் அதிர்ச்சியுற்று விசாரித்தபோது அவர் அந்த பகுதியின் ஒரு நபர் மீது ஒரு திடுக்கிடும் புகார் கூறினார் .

“சட்டுன்னு வரலேன்னா நெட்ல வந்துடும்” வீடியோ எடுத்து மிரட்டியே ..தினமும் பலாத்காரம் செய்யப்பட்ட மூன்று குழந்தைகளின் தாய் …
அந்த பெண்ணின் புகார் படி அந்த பகுதியில் வசிக்கும் அவருக்கு தெரிந்த ஒருவர் அவரை ஒரு முறை பலாத்காரம் செய்தாராம் .பிறகு அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அந்த வீடியோவினை ஊடகத்தில் வைரல் செய்துவிடுவதாக மிரட்டியே தினமும் அவரை பலாத்காரம் செய்தாராம் .
இந்த விஷயமறிந்த அவரின் கணவர் உள்ளூர் பஞ்சாயத்தாரிடம் இந்த விவகாரத்தை புகார் செய்தார் .ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பெண் துணிச்சலாக போலீஸ் நிலையம் வந்து அவர் மீது புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த குற்றவாளியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் .பின்னர் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .