தூத்துக்குடி- சமூக விரோத கும்பல்களை பிடிக்க தனிப்படை – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தகவல்

 

தூத்துக்குடி- சமூக விரோத கும்பல்களை பிடிக்க தனிப்படை – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத கும்பல்களை பிடிக்க, இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தேடும் பணி நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி- சமூக விரோத கும்பல்களை பிடிக்க தனிப்படை – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தகவல்


காவலர் சுப்பிரமணியத்தின் 16 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்திய அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், ஓய்வுபெற்ற காவலர்கள் எந்த நேரமும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தன்னை நேரடியாக அணுகலாம் என தெரிவித்தார். 35 வருடங்களாக காவல்துறையில் பணியாற்றி உழைத்தவர்களுக்கு உரிய

தூத்துக்குடி- சமூக விரோத கும்பல்களை பிடிக்க தனிப்படை – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தகவல்

மரியாதை அளிக்கப்படும் என கூறினார். துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் ரவுடிகள் தங்கியுள்ளனரா என்பதை கண்காணித்து, அவர்களை பிடிக்க இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.