ஆற்றுக்குள் வெட்டி வீசப்பட்ட இளைஞர் விடிய விடிய துடிதுடித்து… உயிர்பிழைத்த சம்பவம்

 

ஆற்றுக்குள் வெட்டி வீசப்பட்ட இளைஞர் விடிய விடிய துடிதுடித்து… உயிர்பிழைத்த  சம்பவம்

புதுச்சேரி மாநிலம் அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த இளைஞர் அரவிந்த்(25). இவர் ரவுடி கொக்கு கார்த்தி கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்துள்ளார்.

ஆற்றுக்குள் வெட்டி வீசப்பட்ட இளைஞர் விடிய விடிய துடிதுடித்து… உயிர்பிழைத்த  சம்பவம்


இந்நிலையில் நேற்று முன் தினம் மர்மநபர்கள் சிலர் அரவிந்தனை கடத்திச்சென்று தாக்குதல் நடத்தி, வெட்டி ஆற்றுக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இரவு முழுவது அங்கேநேற்று காலையில் வில்லியனூர் சங்கரபரணி ஆறு வழியாக சென்ற பொதுமக்கள், ஆற்று புதருக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்கவே, அங்கு சென்று பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெட்டுப்பட்ட காயங்களூடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆற்றுக்குள் வெட்டி வீசப்பட்ட இளைஞர் விடிய விடிய துடிதுடித்து… உயிர்பிழைத்த  சம்பவம்

வானூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்குது.