திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்

 

திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ரவிச்சந்திரனிடம் கடந்த 21ம் தேதி இரவு, அவரது வீட்டின் முன்பு 3 – இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி, 8-பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்
திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்
திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்

இச்சம்பவம் குறித்து பாலக்கரை போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர்கள் திருச்சி
காட்டூரை சேர்ந்த பாஸ்கர், ஜோன்ஸ், விஜயன், கோபால் ஆகிய நான்கு பேரை, இவ்வழக்கில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை கைது செய்து கொள்ளை போன நகையையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில்
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்

நகை கடை உரிமையாளரிடம் செயினை பறிக்க முயன்ற போது, குற்றவாளிகள் செல்போனை தவறவிட்டு சென்றதால், அந்த செல்போனை கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் செல்போனை தவற விட்டதால், 48 – மணிநேரத்தில் மாட்டிக்கொண்டனர்.

திருடபோன இடத்தில் செல்போனை தவற விட்ட கும்பல்! கொத்தாக அள்ளிய போலீஸ்