கொரோனாவுக்கு இதனால் தான் முடிவு … ஆற்காடு பஞ்சாங்கத்தின் கணிப்பு!

 

கொரோனாவுக்கு இதனால் தான் முடிவு … ஆற்காடு பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கொரோனா வைரஸை மூலிகை மருத்துவத்தில் மூலமாக முழுமையாக அழிக்க முடியும் என ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இதனால் தான் முடிவு … ஆற்காடு பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கடந்த 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கணிக்கப்பட்ட ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஸ்ரீபிலவ ஆண்டில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வருஷ தேவதையாக உள்ளதால் புதிய வைரஸ் கிருமிகளை அழிக்க இந்தியாவிலே மருந்துகள் தயாரிக்கப்படும் .அதேபோல் புதிய ரத்த புற்றுநோய் ஒன்று வடகிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி உள்ளது வெயில் அதிகமாக இருக்கும். புதிய வைரஸ் தோற்றால் மீண்டும் உலகம் ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும் , மக்கள் கடுமையான வேதனையை அடைவார்கள். பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்பை அடையும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வைரஸ் கிருமியை மூலிகை மருத்துவத்தின் மூலமாகவே அழிக்க முடியும் என்றும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இதனால் தான் முடிவு … ஆற்காடு பஞ்சாங்கத்தின் கணிப்பு!

இதேபோல் கடந்த ஆண்டு ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் ஜோதிடர் சுந்தர ராஜன் அய்யர் டிசம்பர் மாதம் மேற்கு திக்கில் இரண்டு புதிய நோய் பரவி மக்களை பெரிதும் மாற்றப்படும் என்றும் எந்த கெட்ட பழக்கம் இல்லாதவர்களுக்கும் பிளாடர் புற்றுநோய் மற்றும் இதயநோய் சிறுநீரக நோய் வரும் என்றும் கணித்திருந்தார். அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை முடிவுக்கு வராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.