கோரிக்கைகளை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

கோரிக்கைகளை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதில் அக்கட்சியினர் கலந்துகொண்டு, நீட்தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலியல்
வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் மற்றும் திண்டுக்கல் சிறுமிக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக்காரர்களை போலீசார் கைதுசெய்து வேனில் அழைத்துச்சென்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்