தஞ்சாவூர்- வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர்- வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்த ஊர்வலமாக

தஞ்சாவூர்- வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை

தஞ்சாவூர்- வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்


எழுப்பினர்.தொ டர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரத்தநாடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.