வட தமிழத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 

வட தமிழத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெலுங்கானா, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது. 

தெலுங்கானா, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெவித்துள்ளது. 

Rain

மத்திய மேற்கு வங்க கடல் அருகே, மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவள்ளூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்,தர்மபுரி, சேலம் வட தமிழக பகுதிகளில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது. 

Ocean

மேலும், மன்னார் வளைகுடாவில் தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையோரங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.