சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளைக்கு 8 நாட்கள் விடுமுறை !

 

சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளைக்கு 8 நாட்கள் விடுமுறை !

அந்த விடுமுறை நாட்களில் வரும் அவசர வழக்குகளை வரும் 27 ஆம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும் அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பண்டிகைகளையொட்டி வழக்கமாகச் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அதே போல, இந்த ஆண்டு வரும் டிசம்பர் 25 ஆம் தேதி மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு வரும் டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு  விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

மேலும், அந்த விடுமுறை நாட்களில் வரும் அவசர வழக்குகளை வரும் 27 ஆம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும் அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.