சொந்த சின்னத்தில் போட்டியிடும் விசிக

 
thiruma

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை கணிசமாக தொடர்ந்து செய்து வருகிறது . இந்த சூழலில் திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

thiruma

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னத்திலேயே போட்டியிட விசிக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த தேர்தலில் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் உதயசூரியனிலும் போட்டியிட்டனர். இந்த முறை திமுக எத்தனை தொகுதி ஒதுக்கினாலும் பானை சின்னத்திலேயே போட்டியிட விசிக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.