நீட் இலக்கு - கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டார் வைரமுத்து

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து கையொப்பமிட்டார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும்
கையொப்பமிட்டேன்.
“நீட் என்பது
கல்விபேதமுள்ள தேசத்தில்
ஒரு சமூக அநீதி என்றேன்.
‘நீட் விலக்கு நம் இலக்கு’
— வைரமுத்து (@Vairamuthu) November 13, 2023
இயக்கத்தில் நானும்
கையொப்பமிட்டேன்.
“நீட் என்பது
கல்விபேதமுள்ள தேசத்தில்
ஒரு சமூக அநீதி என்றேன்.
நீட்தேர்வு
மருத்துவத்தில்
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை
அனுமதிக்க முடியாது என்றேன்
நீட் விலக்கு மசோதாவில்
குடியரசுத்… pic.twitter.com/fyoGIMCFzy
நீட்தேர்வு
மருத்துவத்தில்
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை
அனுமதிக்க முடியாது என்றேன்
நீட் விலக்கு மசோதாவில்
குடியரசுத் தலைவர்
கையொப்பமிட வேண்டும் மற்றும்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு
மாற்ற வேண்டும்" என்று
கோரிக்கை வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.