‘காதி பவன்’ சென்று காதி பொருட்கள் வாங்கியது மகிழ்ச்சி - மத்திய அமைச்சர் எல்.முருகன்..!
இதேபோல், அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில் பிரதமர் சுதந்திர தின உரையின் போது ‘தீபாவளி பரிசாக’ நாட்டு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிப்படி, ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை அங்காடிக்கு நேரில் சென்று, விளையாட்டுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி-யானது, 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள், சுதந்திர தின உரையின் போது ‘தீபாவளி பரிசாக’ நாட்டு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிப்படி, ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
— Dr.L.Murugan (@DrLMurugan) October 2, 2025
அதன்படி, இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள… pic.twitter.com/nHgqbzKjeG


