தேர்வு கிடையாது..! 12வது படித்திருந்தால் போதும்...! வங்கியில் வேலைவாய்ப்பு..!

 
1 1

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NABARD Financial Services Limited (NABFINS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்
ஆரம்ப நாள் 30.10.2025
கடைசி நாள் 15.11.2025

பதவி: Customer Service Officer (CSO)

சம்பளம்: Approx. Rs.20,000 – Rs.30,000 per month

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nabfins.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்