கமல் பார்ட்டியில் கொக்கைன்... பாடகி சுசித்ரா பகீர்
![சுசித்ரா – பாதியில் வந்தார்; பாதியிலேயே போனார்- பிக்பாஸ் 50-ம் நாள்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/migrated/17496b31f7665fc6bb69ab131ec8e1cc.png)
பிரபல ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் கணக்கு மூலம் சுசிலீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு திரை பிரபலங்களின் புகைப்படனஙகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “கோலிவுட்டில் போதை கலாச்சாரம் சகஜமாக இருக்கிறது. அதை எதிர்த்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் போராடினர். என் கணவர் கார்த்தி ஸ்டேண்டப் காமெடி நிகழ்ச்சி சென்றுவிட்டு வரும்போது நான்கு கொக்கைன் அடிச்சிட்டுதான் வருவாரு. இது எல்லாருக்குமே தெரியும். கமல்ஹாசன் பார்ட்டிகளில் வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் கொண்டுவருவார்கள். அதை வேண்டாம் என சொன்னதால் தானோ என்னவோ என்னை வச்சு செய்றாங்களா?” எனக் கூறினார்.
நேற்றைய சுசித்ரா பேட்டியில்
— chandran (@krishjai2006) May 14, 2024
பலரும் கண்டும் காணாமல் போன
விடயம், தமிழ் திரையுலகில் நிலவும் டிரக் கல்ச்சர் பற்றியது.
கமல் ஹாசன் நடத்தும் போதை மருந்து கேளிக்கை பார்ட்டி
இதை ஓப்பனாக சொல்கிறார்.
தமிழக அரசு விசாரிக்குமா...? pic.twitter.com/kl5XbeWY97