ஆன்மீகம் அறிவோம் : கோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா?
கோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் என்ற முழு விவரத்தை சரியாக நாம் தெரிந்துகொண்டு சுற்றி வருவது அவசியம்.
கோயில் பிராகாரத்தை சுற்றுவதின்பலன்கள்
• ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் இறைவனைஅணுகுதல் என்று பொருள்.
• மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமைகுறையும்.
• ஐந்து முறை சுற்றி வந்தால் இஷ்டசித்திகிடைக்கும்.
• ஏழு முறை வலம் வந்தால் நினைத்த காரியம்ஜெயமாகும்.
• ஒன்பது முறை வலம் வருவதால் சத்துருநாசம் எதிரிகள்விலகுவர்.
• பதினொரு முறை சுற்றினால் ஆயுள்விருத்தியாகும்.
• பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள்சித்தியாகும்.
• பதினைந்து முறை வலம் வந்தால் தனப்ராப்திஉண்டாகும்.
• பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும். விவசாயம்செழிக்கும்.
• பத்தொன்பது முறை சுற்றி வலம் வந்தால் ரோகம்நிவர்த்தியாகும்.
• இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்விவிருத்தியாகும்.
• இருபத்தி மூன்று முறை சுற்றினால் சுக சௌகர்யத்துடன்வாழ்வுகிட்டும்.
• நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறுகிடைக்கும்.
• இருநூற்று எட்டு முறை சுற்றினால் யாகம்செய்தபலன்கிடைக்கும்.


