ஈரோடு கிழக்கு தொகுதியில் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..
Feb 21, 2023, 11:56 IST1676960796545
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 58 காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.