டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்..!!
Nov 11, 2025, 10:03 IST1762835596964
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“இறந்தோர் உயிர் அமைதியடைக காயமுற்றோர் உடல் நலமே பெறுக. எது காரணமாயினும் இன்னொரு முறை அது நிகழாதொழிக. அரசியல் செய்யாமல் அறமே செய்க. அமைதியின் சிறகடியில் தேசம் இளைப்பாறுக. "யுத்தம் இல்லாத பூமி - ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும். மரணம் காணாத மனித இனம் - இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
நடுங்கி அடங்கியது டெல்லி
— வைரமுத்து (@Vairamuthu) November 11, 2025
அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு
இறந்தோர் உயிர்
அமைதியடைக
காயமுற்றோர் உடல்
நலமே பெறுக
எது காரணமாயினும்
இன்னொரு முறை அது
நிகழாதொழிக
அரசியல் செய்யாமல்
அறமே செய்க
அமைதியின் சிறகடியில்
தேசம் இளைப்பாறுக
"யுத்தம் இல்லாத பூமி - ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்…
நடுங்கி அடங்கியது டெல்லி
— வைரமுத்து (@Vairamuthu) November 11, 2025
அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு
இறந்தோர் உயிர்
அமைதியடைக
காயமுற்றோர் உடல்
நலமே பெறுக
எது காரணமாயினும்
இன்னொரு முறை அது
நிகழாதொழிக
அரசியல் செய்யாமல்
அறமே செய்க
அமைதியின் சிறகடியில்
தேசம் இளைப்பாறுக
"யுத்தம் இல்லாத பூமி - ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்…

