31 அமைச்சர்களில், 22 அமைச்சர்கள் பின்னடைவு
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அங்கம் வகிக்கும் 21 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினும் ஒருவர்.
தமிழகத்தில் உள்ள 34 அமைச்சர்களில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அமைச்சர்கள் தற்போதைய நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ஆர். காந்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், சக்கரபாணி, முத்துசாமி, தாமோ அன்பரசன், மதிவேந்தன், கோவி. செழியன், ராஜேந்திரன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், கே.என்.நேரு, சாமிநாதன், நாசர், துரைமுருகன் உள்ளிட்ட 22 அமைச்சர்களும், முக்கிய முகங்களும் பின்னடைவில் இருப்பது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

