காத்திருப்பு பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு புதிய பதவி
May 14, 2026, 17:26 IST1778759812873
3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் கண்காணிப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார் டேவிட்சன் தேவாசிர்வாதம். காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐஜி செந்தில்வேலன் காவலர் பயிற்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவின் பொறுப்பை வகித்துவந்த ராஜீவ்குமார் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

