உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது உயிரிழப்பு - நிவாரணத் தொகை உயர்வு

 
govt

உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்தது தமிழ்நாடு அரசு.

death

  • குண்டுவெடிப்பு தாக்குதல்,  சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹10  லட்சத்தில் இருந்து  ₹30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

  • tn govt

  •  பிற காரணங்களால் உயிரிழப்பவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ₹2.5 லட்சத்தில் இருந்து ₹7.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 

  • சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ₹10,000ல் இருந்து ₹40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.