+2 படித்திருந்தால் போதும்..! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை!
Dec 2, 2025, 05:50 IST1764634854000
| நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 01 |
| பணியிடம் | கோவை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 30.11.2025 |
| கடைசி தேதி | 15.12.2025 |
பதவி: Assistant cum Data Entry Operator (உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்)
சம்பளம்: Rs.11,916/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. 12th pass from a Accredited Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers.
2. Weightage for work experience candidates.
3. At Least 1 year of working experience with the relevant field.
4. Proficiency in Computers.
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

