#JUST IN : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்த FIR வெளியீடு..!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு .
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் 9 சட்டப் பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய சட்டப் பிரிவுகள்:
பாரதீய நியாய சன்ஹிதா (BNS), பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் என மொத்தம் 9 வெவ்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:
-
BNS Section 196: மத, இன, மொழி ரீதியாகப் பகைமையை உருவாக்குதல்.
-
BNS Section 192: கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுதல்.
-
BNS Section 352: அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் intentionally அவமதித்தல்.
-
BNS Section 79: பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்படுதல்/பேசுதல்.
-
BNS Section 296(b): பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல்.
-
BNS Section 61: குற்றச் சதி (Criminal Conspiracy).
-
BNS Section 351(2): குற்றவியல் மிரட்டல் (Criminal Intimidation).
-
TN Prohibition of Harassment of Woman Act (Sec 4): பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்.
-
Information Technology Act (Sec 67): மின்னணு ஊடகங்கள் மூலம் ஆபாசமான/அவதூறு தகவல்களைப் பரப்புதல்.

