#Election2024 தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்.

 
election commision
வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கின்றது.
வேட்பு மனுவை
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி.
 
பிற்பகல்  3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை.
 
வேட்பாளருடன்  5 நபர்கள்  மட்டுமே அனுமதி அளிக்கப்படும் 
 
இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.