திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் ED சோதனை

 
ச்

வேலூரில் திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.


திமுக எம்பியும், திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனுமாகிய கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 2019 மக்களவை தேர்தலில் ஓட்டு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த மற்றும் அவர் தொடர்புடைய நான்கு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.