‘வைரமுத்த ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ - கலைஞரிடம் கோள்மூட்டிய முக்கிய புள்ளி
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/9e654ade242616cd340b02d2457b23e7.jpg)
கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
கலைஞருக்கும்,
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்துசேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்
எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது
சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்
‘வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’
‘ஏன்? எதனால?’
‘அவரு உங்களப்
புகழ்ந்து பேசுறாரே தவிர
ஜெயலலிதாவ எப்பவும்
திட்ட மாட்டேங்குறாரு’
(கலைஞர்
சிறு சிந்தனைக்குப் பிறகு)
‘நீ அங்க இருந்து
இங்க வந்திருக்க
அங்க இருந்தபோது
என்னத் திட்டுன;
இங்க இருந்து
அந்த அம்மாவத் திட்டுற
கலைஞருக்கும்,
— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2024
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்துசேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்
எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது
சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்
‘வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’
‘ஏன்? எதனால?’
‘அவரு…
வைரமுத்து
எப்பவும் இடம் மாறல
ஜெயலலிதா வைரமுத்துக்கு
எதிரியும் இல்ல
அவரு தமிழுக்காக
நம்மகூட நிக்கிறாரு
இன்னொண்ணு
அவரு யாரையும் திட்டமாட்டாரு;
அது அவரு இயல்பு’
கோள் சொன்னவர்
குறுகிப்போனார்
இப்படித்தான்
கேடுகள்
ஈட்டி எறியும்போதெல்லாம்
கேடயமாவது சத்தியம் என்று பதிவிட்டுள்ளார்.