#BIG NEWS : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
Sep 3, 2026, 11:53 IST1788416606719
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் மருந்து கலவை செய்யும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் பலர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

