விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்களித்தார் அன்னியூர் சிவா
Jul 10, 2024, 07:40 IST1720577427576
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242-வது முறையாகவும், அக்னி ஆழ்வார் 51-வது முறையாகவும், நூர் முகமது 44-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் இறுதி நாளான இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.