ஆதரவற்ற மகளிர் நலவாரியத்துக்கு அரசாணை வெளியீடு!!

 
govt

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

geetha

கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில்  பெண்களுக்கு சம வாய்ப்பு, சம உரிமை ,பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியலில் வாய்ப்பு பெறவும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் என்றும்,  கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ,நலிவுற்ற ,ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதி செய்ய அவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ttb

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில், மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன்  அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 01.09.2021 அன்று பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது: "தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல் அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான சுய உதவிக் குழுக்கள் அமைப் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட ற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து கரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் ன திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் . வாழ்வதற்காக "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற போன்ற தேவையான திட்டங்க சிறப்பான முறையில் வாழ்வ மகளின் நல வாரியம் அமைக்கப்படும்" என்று அறிவித்தார். தற்போது இதை உறுதி செய்யும் வகையில் அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.