திமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு!!

 
arivalayam

தி.மு.க. 15ஆவது பொதுத்தேர்தல் தலைமைச்செயற்குழுமற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து தலைமைக் கழகம்  அறிவித்துள்ளது.

stalin

இதுகுறித்து திமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.மு.க. 15வது பொதுத் தேர்தலில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகரத் தேர்தல் ஆகியவற்றதைத் தொடர்ந்து நடைபெறஉள்ள மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்டக்கழக உறுப்பினர்கள் ஒன்றுகூடி மாவட்டக் கழகத்திற்கென ஒருஅவைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணைச் செயலாளர்கள் மன்று பேர் கட்டாயமாக ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருக்கம் வேண்டும்) ஆகிய அலுவலர்களையும் 

duraimurugan

கழக நிர்வாக வசதிக்கேற்ப பிரிக்கப்பட்ட தத்தமது மாவட்டக் கழகத்தில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் உண்டோ . அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தனை தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும்
அதைப்போலவே, மாவட்டக் கழகத்தில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் உண்டோ , அக்க எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தொகுதிக்கு இரண்டு பொதுக்குழு உறுப்பினர்கள் வீதம், மோவட் டத்தில் உள்ள பொதுக்குழவில் கண்டிப்பாக ஒருவர் மகளிராக இருத்தல் வேண்டும். மாவட்டக் கழகப் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.