அடுத்த வீட்டு ஆண்ட்டி -அடிக்கடி போன டீனேஜ் சிறுவன்-அடுத்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

 

அடுத்த வீட்டு ஆண்ட்டி -அடிக்கடி போன டீனேஜ் சிறுவன்-அடுத்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

பக்கத்து வீட்டு 16 வயதான சிறுவனை பலாத்காரம் செய்த குற்றத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்

மத்திய பிரதேசத்தில் போபாலில் வசிக்கும் ஒரு கல்யாணமான 30 வயதான பெண் தன்னுடைய கணவர் மற்றும் மாமியார் மாமனாரோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் அவரின் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் 16 வயதான சிறுவனை மே 27ம் தேதி தன் வீட்டிற்கு வரவைத்தார் .பின்னர் அந்த சிறுவனோடு பல முறை உறவு கொண்டுள்ளார் .இந்த விஷயத்தால் அந்த சிறுவன் அதிர்ச்சியடைந்து மிகவும் பயத்திலிருந்தான் .

அடுத்த வீட்டு ஆண்ட்டி -அடிக்கடி போன டீனேஜ் சிறுவன்-அடுத்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

பின்னர் இந்த விஷயம் அந்த பெண்ணின் மாமியார் மற்றும் கணவனுக்கு தெரிந்து விட்டது .உடனே அந்த பெண் அந்த சிறுவன் தன் வீட்டில் நுழைந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக அனைவரிடமும் கூறி தப்பித்து கொண்டார் .உடனே அந்த  பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று தகறாரு செய்தார்கள் .பின்னர் இந்த விஷயத்தினை போலீசில் கூறாமலிருக்க ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்கள் .மேலும் அந்த சிறுவனின் வயலுக்கு சென்று அங்கிருந்த விவசாய பொருட்களை சேதப்படுத்தினர்

இதனால் மிகவும் மன வேதனையடைந்த அந்த சிறுவன் இந்த விஷயத்தை பற்றி  சைல்டு ஹெல்ப் லைனுக்கு போன் செய்து புகார் கொடுத்தார் .உடனே அங்கிருந்த அதிகாரிகள் அந்த  சிறுவன் மற்றும் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அந்த பெண்  செய்த குற்றம் உறுதியானது  .பின்னர் அவர்கள் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணையும் அவரின் உறவினர்களையும் கைது செய்தனர் .