“தனியே வந்த பெண்ணை ,தனிப்பட்ட பாகத்தை தொட்டு …” நாடக நடிகைக்கு நேர்ந்த கொடுமை..

 

“தனியே வந்த பெண்ணை ,தனிப்பட்ட பாகத்தை  தொட்டு …” நாடக நடிகைக்கு நேர்ந்த கொடுமை..


ஒரு இளம் நாடக நடிகை இரவு நேரத்தில் தனியாக நடந்து வரும்போது, ஒரு 40 வயது நபர் அந்த பெண்ணை தகாத இடத்தில தொட்டு பணப்பையை பறித்துக்கொண்டு ஓடிய சம்பவத்தால் இரவு நேரத்தில் பெண்கள் தனியே வரவே பயப்படுகிறார்கள்.

மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாவில் அசோகேநகரில் உள்ள சவுரிங்கீயில் வசிக்கும் 19 வயது பெண் ஒரு நாடக நடிகை .அவர் தனது நாடக ஒத்திகை முடித்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார் .அப்போது அமியா தாஸ் என்ற 40 வயது நபர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து,அவரின் உடலில் தகாத முறையில் பல இடங்களை தொட்டும் அவரிடமிருந்து அவரின் பணப்பையை பறித்து கொண்டும் ஓடியுள்ளார் .
அப்போது அந்த இடத்தில் அந்த பெண் கூச்சலிட்டு கத்தியதால் பொது மக்கள் கூட்டம் கூடியதும் அந்த நபரை விரட்டி பிடித்தனர் .பிறகு அவரை போலீசில் ஒப்படைத்தனர் .

“தனியே வந்த பெண்ணை ,தனிப்பட்ட பாகத்தை  தொட்டு …” நாடக நடிகைக்கு நேர்ந்த கொடுமை..


பிறகு அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் தினமும் இரவு நேரத்தில் நாடக ஒத்திகை முடிந்து வரும்போது அந்த நபர் தன்னிடம் தகாத முறையில் சைகை செய்வதாகவும்,அப்போதெல்லாம் தான் அதை அலட்சிய படுத்திவிட்டு வந்ததாகவும் ,பிறகு மீண்டும் அன்று இரவு அதே போல் தகாத முறையில் நடந்து ,ஆபாசமாக நடந்து கொண்டு தன்னுடைய பணப்பையை பரித்துக்கொண்டு ஓடினார்.அப்போது தானும் சில பொது மக்களும் அவரை துரத்தி பிடித்தோம் என்று கூறினார் .போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

“தனியே வந்த பெண்ணை ,தனிப்பட்ட பாகத்தை  தொட்டு …” நாடக நடிகைக்கு நேர்ந்த கொடுமை..