“சகலைக்குள் நடந்த ரகளை” கொழுந்தியாவை விருந்துக்கு கூப்பிட்டார் – சகலையால் வெட்டிக்கொல்லப்பட்டார் …

 

“சகலைக்குள் நடந்த ரகளை” கொழுந்தியாவை விருந்துக்கு கூப்பிட்டார் – சகலையால் வெட்டிக்கொல்லப்பட்டார் …

தனது மனைவியின் சகோதரியோடு கள்ளஉறவு வைத்திருந்த வாலிபரை, அவரின் சகலையே வெட்டி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது .
தூத்துக்குடி மாவட்டம் கேடிசி நகரில் பிரேம்குமார் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் .அதே பகுதியில் 28 வயதான விக்னேஸ்வரனும் வசித்து வருகிறார் .விக்னேஸ்வரனும் ,பிரேம்குமாரும் அக்கா தங்கையை திருமணம் செய்து கொண்ட சகலைகள் ,

“சகலைக்குள் நடந்த ரகளை” கொழுந்தியாவை விருந்துக்கு கூப்பிட்டார் – சகலையால் வெட்டிக்கொல்லப்பட்டார் …இந்நிலையில் பிரேம்குமாருக்கு ,விக்னேஸ்வரன் மனைவியோடு பழக்கம் இருந்துள்ளது .கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிரேம் குமார் விக்ணேஸ்வரனின் மனைவியை வீட்டுக்கு கூப்பிட்டுள்ளார் .இந்த விஷயம் விக்னேஸ்வரனுக்கு தெரிந்து, அவர் மேலும் மூன்று பேரை அழைத்துக்கொண்டு போய் பிரேம்குமாரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார் .இதனால் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரேம் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .ஆனால் போகும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது ..

“சகலைக்குள் நடந்த ரகளை” கொழுந்தியாவை விருந்துக்கு கூப்பிட்டார் – சகலையால் வெட்டிக்கொல்லப்பட்டார் …
இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த போலீசார் ,கொலை செய்த விக்னேஷ் மற்றும் அவரின் மூன்று கூட்டாளிகளை கைது செய்து சிறையிலடைத்தனர் .