“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..

 

“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..

கொரானா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ட்யூஷன் போன சிறுவனை ஒரு ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் ட்யூஷன் அனுப்பும் பெற்றோர்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது .

“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..

“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..அகமதாபாத்தில் தால்தேஜ் தாலுகாவில் 21 வயதான ஆசிரியர் பார்த் பரோட் என்பவரிடம் ஒரு 12 வயது மாணவன் ட்யூஷன் படிக்க சென்றான் .கொரானா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அந்த சிறுவனை அந்த ஆசிரியரிடம் டியூஷனுக்கு அனுப்பினார்கள் .அப்போது அந்த ஆசிரியர் அந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் .

“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..

“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..இதன் காரணமாக அந்த சிறுவனுக்கு கடந்த ஒரு மாதமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது .டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சையளித்தும் அந்த சிறுவனுக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை .இதனால் டாக்டர்கள் அந்த சிறுவனிடம் ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா என்று விசாரித்த போது, அந்த சிறுவன் தன்னை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த விவரத்தை கூறினார்.இதனால் அந்த சிறுவனுக்கு நடந்த விஷயத்தினை டாக்டர்கள் அவரின் பெற்றோரிடம் கூறினார்கள் .உடனே அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவனிடம் ஏன் இந்த விஷயத்தை நீ எங்களிடம்

“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..

“டேய் நான் இப்படி செஞ்சதை வெளியே சொன்னா செத்துடுவேன் “12 வயது சிறுவனை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியர்..கூறவில்லை என்றார்கள் .அதற்கு அந்த சிறுவன் அந்த ஆசிரியர் இந்த பாலியல் துஷ்பிரயோக விஷயத்தை வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார் அதனால்தான் இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை என்றான் .
உடனே சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் அந்த ஆசிரியர் மீது புகாரளித்தார்கள் .இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை செய்து அந்த ஆசிரியரை கைது செய்து அவர் மீது பாலியல் வழக்கினை பதிவு செய்தார்கள் .