தையல் போட்ட கணவர் -கூச்சல் போட்ட மனைவி -சந்தேகத்தால் உச்ச கட்ட கொடுமை .

 

தையல் போட்ட கணவர் -கூச்சல் போட்ட மனைவி -சந்தேகத்தால் உச்ச கட்ட கொடுமை .


ஒரு மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் அவரின் கை கால்களை கட்டி ,சித்திரவதை படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர செய்துள்ளது

தையல் போட்ட கணவர் -கூச்சல் போட்ட மனைவி -சந்தேகத்தால் உச்ச கட்ட கொடுமை .


உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மிலக் பகுதியில் வசிக்கும் ஒரு டிரைவர் ,அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வார் .அப்போது அவர் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார் .இதனால் வெளியூர் சென்று விட்டு வந்ததும் அந்த கணவர் அவரின் மனைவியிடம் சந்தேகப்பட்டு தகராறு செய்வார் .மேலும் அவருக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பதாக ,அடுத்தவருடன் இணைத்து பேசுவார் .
இதனால் அந்த மனைவி சங்கடத்தில் நெளிந்தார் .
இந்த சந்தேகத்தின் உச்ச கட்டமாக, கடந்த வாரம் சனிக்கிழமை அவருக்கும் அவரின் மனைவிக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது .அப்போது அந்த கணவர் அவரின் மனைவியை கை கால்களை கட்டி போட்டார் .பிறகு ஒரு ஊசியும், அலுமினிய நூலும் எடுத்து அவரின் பிறப்புறுப்பை தைத்தார் .அதன் பிறகு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரின் மனைவியை விட்டு விட்டு தப்பியோடி விட்டார் .
பிறகு அந்த பெண் தன்னுடைய தாயாருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறினார் .பிறகு அந்த தாயார் தன்னுடைய மருமகன் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு மறுத்தவமனையில் சேர்த்தனர் .அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் .போலீசார் அந்த கணவர் மீது வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

தையல் போட்ட கணவர் -கூச்சல் போட்ட மனைவி -சந்தேகத்தால் உச்ச கட்ட கொடுமை .
rep image