“ராத்திரியானா ரஷ்யாகாரி கூட ..”. – கள்ள உறவை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“ராத்திரியானா ரஷ்யாகாரி கூட ..”. – கள்ள உறவை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு அழகு நிலையம் நடத்தும் ஒருவர், அங்கு வேலை செய்த ரஷ்யா நாட்டு பெண்ணோடு ரகசிய குடும்பம் நடத்தியதாலும் அதை தட்டிகேட்ட மனைவியை தாக்கியதாலும் கைது செய்யப்பட்டார்

“ராத்திரியானா ரஷ்யாகாரி கூட ..”. – கள்ள உறவை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

குஜராத்தின் வதோதராவில் பரேஷ் மற்றும் ஜிகினா ஆகியோர் ஒரு குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களில் வாழ்க்கையில் ஒரு ரஷ்யா நாட்டு பெண் மூலம் புயல் வீசியுள்ளது .
வடோதராவில் பரேஷ் அழகு நிலையம் நடத்தி வருகிறார் .அப்போது அந்த அழகு நிலையத்தில்,ஒரு ரஷிய நாட்டு பெண் ஹன்னா என்பவரை வேலைக்கு வைத்தார் .அந்த பெண்ணோடு பரேஷுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டதால் அவர்களின் குடும்பத்தில் பிரச்சனை உண்டானது . இது பற்றி கேள்விப்பட்ட பரேஷின் மனைவி ஜிகினா அவர் மீது பலமுறை போலீசில் புகாரளித்துள்ளார் .அப்போதெல்லாம் பரெஷ் காவல்நிலையத்தில் ஜிகினாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார் .
ஆனால் ப்ரெஷ் தன்னுடைய அழகு நிலயத்துக்கு மேலும் பல கிளைகளை திறந்து ,அதை அந்த ரஷ்ய நாட்டு பெண் ஹன்னா நிர்வாகத்தில் விட்டுள்ளார் ,அது மட்டுமல்லாமல் அவருடன் குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் பெற்றுள்ளார் .இதையெல்லாம் சமீபத்தில் கேள்விப்பட்ட அந்த பரெஷின் மனைவி ஜிகினா மீண்டும் போலீசில் தன கணவர் மீது புகார் கூறினார் .இது பற்றி கேள்விப்பட்ட பரேஷ் தன்னுடைய மனைவியை கடுமையாக தாக்கியதால் அவர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் .
பிறகு போலீசார் விசாரணை நடத்தி பரெஷை கைது செய்தனர்

“ராத்திரியானா ரஷ்யாகாரி கூட ..”. – கள்ள உறவை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி