“தினம் என் பொண்ணு போட்டோவை வச்சிக்கிட்டு என்னடா பண்றே “அந்த நபர் செஞ்ச வேலைய பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்

 

“தினம் என் பொண்ணு போட்டோவை வச்சிக்கிட்டு என்னடா பண்றே “அந்த நபர் செஞ்ச வேலைய பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்

டெல்லியில் மதான்பூர் காதர் பகுதியில் வசிக்கும் அலோக் குமார் என்ற நபருக்கும் உஷா என்ற பெண்ணின் மகளுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது .ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணத்தை நடத்த முடியாமல் போனது .மேலும் அவருக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து தர அந்த தாய் மறுத்துவிட்டார் .இதனால் அவர்களின் திருமணம் தடைபட்டது .

“தினம் என் பொண்ணு போட்டோவை வச்சிக்கிட்டு என்னடா பண்றே “அந்த நபர் செஞ்ச வேலைய பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்


இந்நிலையில் அந்த முன்னாள் மணமகன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் போட்டோவை போனில் வைத்துக்கொண்டு சுத்துவதையும், அதை பலருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவதையும் மணமகளின் தாய் கண்டுபிடித்தார் ,இதனால் கடந்த வாரம் அவர் அந்த முன்னாள் மணமகன் அலோக் குமாரை, அவரின் வீட்டில் சந்தித்து அவரின் போனை பறித்து வைத்துக்கொண்டார் .
இதனால் அந்த மணமகன் அலோக் குமார், உஷா என்ற அந்த பெண்ணின் மீது போலீசில் புகார் கொடுத்தார் .பிறகு போலீசார் அந்த பெண் உஷாவை பிடித்து விசாரித்த போது, அவர் வெளியிட்ட தகவலால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர் . அந்த பெண் இந்த அலோக் குமார் தன்னுடைய மகளின் போட்டோவை வைத்து கொண்டு ஊடகத்தில் ஷேர் செய்கிறாரென்றும் ,இன்னும் வேறு என்னவெல்லாம் செய்கிறாரோ என்று பயந்து போய், தன் மகளின் போட்டோவை டெலிட் செய்யத்தான் அவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டதாக கூறினார் .

“தினம் என் பொண்ணு போட்டோவை வச்சிக்கிட்டு என்னடா பண்றே “அந்த நபர் செஞ்ச வேலைய பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்