நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!

 

நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி நான்கு ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்த நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார். இந்தத் தகவலை சிறைத் துறை நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!

சசிகலா அனுமதிக்கப்பட்டிருக்கும் விக்டோரியா மருத்துவமனைக்கு நாளை காலை செல்லும் சிறைத் துறை அதிகாரிகள், ஆவணங்களில் கையொப்பம் வாங்கி கொண்டு சட்டப்படி அவரை விடுதலை செய்யவுள்ளனர். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலா பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.