போதைக்காக சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழப்பு!

 

போதைக்காக சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழப்பு!

போதைக்காக மூன்று மாதமாக சானிடைசர் குடித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கர்ணன் என்பவர் குடிபோதைக்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். கொரோனா பேரிடர் காலம் என்பதால் வேலை இல்லாமலும், கையில் பணம் இல்லாததாலும் மது வாங்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.

போதைக்காக சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழப்பு!

இதனால் மதுவுக்கு மாற்றாக கர்ணன் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3 பாட்டில் சானிடைசர் குடித்து வந்துள்ளார்.

போதைக்காக சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழப்பு!

இந்நிலையில் போதைக்காக தொடர்ந்து சானிடைசர் குடித்து வந்த கர்ணனுக்கு ரத்தக்குழாய் வெடித்து பலியாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.