முன்களப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

முன்களப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

முன்களப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

ஆனால் தற்போது ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு அறிவித்தது போன்று முழுத் தொகையும் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு

முன்களப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அறிவித்த தொகையை வழங்க வேண்டும்!

http://


கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற வேண்டும். இதன்மூலம் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்; அரசுக்கும் அதிக செலவு ஏற்படாது!” என்று கூறியுள்ளார்.