“நீட் தேர்வுக்கு தயாரான மாணவியை காரில் ….”வாக்கிங் போனபோது நடந்த கொடுமை

 

“நீட் தேர்வுக்கு தயாரான மாணவியை காரில் ….”வாக்கிங் போனபோது நடந்த கொடுமை

நீட் தேர்வுக்கு தயாரான மாணவியை ஒரு கூட்டம் காரில் கடத்தி சென்ற கொடுமை நடந்துள்ளது
டெல்லிக்கு அருகே நொய்டாவின் படல்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு 20 வயதான மாணவியொருவர் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார் .அதனால் அந்த 20 வயது மாணவி அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க வாக்கிங் செல்வது வழக்கம் .அதை சில சமூக விரோத கூட்டம் நோட்டமிட்டு வந்துள்ளது .அதனால் அந்த கூட்டம் அந்த பெண்ணை கடத்தி செல்ல திட்டமிட்டது

“நீட் தேர்வுக்கு தயாரான மாணவியை காரில் ….”வாக்கிங் போனபோது நடந்த கொடுமை


அதன் படி அந்த பெண் கடந்த வியாழக்கிழமை காலை 4.30 மணியளவில் நொய்டாவில் தன்னுடைய உறவினர்களோடு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண்ணின் அருகே ஒரு கார் வந்து நின்றது .அந்த காரில் பல ஆண்கள் உட்கார்ந்திருந்தனர் .பின்னர் அந்த நபர்கள் அந்த காரை அந்த பெண்ணின் அருகே நிறுத்தினர் .அதன் பிறகு அந்த நபர்கள் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் அடைத்தனர் .பின்னர் அந்த கார் வேகமாக சென்று விட்டது .
அதன் பிறகு அந்த பெண்ணுடன் வந்த அவரின் உறவினர்கள் அந்த பெண்ணின் கூச்சல் கேட்து ஓடி வருவதற்குள் அந்த கார் சென்று விட்டது .பிறகு அவர்களும் பொது மக்களும் கூடி இது பற்றி போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதி சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்து விசாரித்து வருகின்றனர்